×

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – புரட்சி பாரதம் கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை..!!

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – புரட்சி பாரதம் கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது.

The post மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – புரட்சி பாரதம் கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Pratachi Bharatham ,Lok Sabha ,CHENNAI ,Pratchii Bharatham ,Pradachi Bharatham Party ,Tiruvallur ,Villupuram ,
× RELATED 6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866...